தமிழ் நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய
செய லாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு குழந்தை
உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அரசால் அமைக் கப்பட்டுள்ளது.
இந்த ஆணையத்திற்கு
தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் பத விக்கான நியமனம் செய்ய வேண்டி, ஆணையத்தால்
விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான தகுதி
விவரங்கள் 5 https://www.tn.gov. in/dept_profile.php?dep_ id=MzA= என்ற இணையதளத்தில்
இருந்து பதிவிறக் கம் செய்து கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் இந்த பதவிகளுக்கு
வருகிற 20.03.2025 /5.30 மணிக்குள் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாது காப்பு ஆணைய
செயலர்.
நெ.183/1, ஈ.வே.ரா. பெரி யார் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக் கம்
முகவரிக்கு கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment