தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6. ந.க.எண்.027002, 81,
2024, நாள். 4.02.2020
தொடக்கக் கல்வி 2024 2025 திட்ட மதிப்பீடு ஒதுக்கீடுகள்
பகிர்வு செய்யப்பட்டது - அரசு நிதியுதவி பெறும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளுக்கு 2024
2025-ஆம் ஆண்டு இறுதி கற்பிப்பு மானியம் கணக்கீடு மற்றும் பராமரிப்பு மானியம்
விடுவித்தல் சார்பான அறிவுரைகள் வழங்குதல் சார்பு
1. அரசாணை எண்.1228, கல்வி,
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை, நாள்.30.12.1994
2. அரசாணை எண்.174, பள்ளிக்
கல்வித் (பி2) துறை, क्षाबी 23.06.2000.
3. அரசாணை எண்.231, பள்ளிக் கல்வித் துறை
ный. 11.08.2010.
4. அரசாணை (நிலை) எண்.261, பள்ளிக் கல்வித் (பக6) துறை.
.20.12.2018,
5. அரசாணை (நிலை) எண்.119. பள்ளிக் கல்வித் (தொ.க.(2) துறை,
நாள்.20.06.2010 6. அராசணை (நிலை) எண். 151 (ப.கா(1)) துறை நாள். 09.09.2022
7.
அராசணை (நிலை) எண். 172 (ப.க.4(1)) துறை நாள். 30.09.2022
8. தொடக்கக் கல்வி
இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்.006797/சி1/2024, நாள்.06.04.2024.
9. தொடக்கக்
கல்வி இயக்குநரின் செயல்முறைகள், 5.5.6.021727/1/2024, . 13.02.2025,
தொடக்கக்
கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு நிதியுதவிபெறும் தொடக்க மற்றும்
நடுநிலைப் பள்ளிகளுக்கு இறுதி கற்பிப்பு மானியம் விதிகளின்படி கணக்கிட்டு
பராமரிப்பு மானியம் வழங்கப்பட வேண்டியது மாவட்டக் கல்வி பொருள்: பார்வை
அலுவலர்களின் மிக முக்கிய பணிகளில் ஒன்றாகும் ஏற்கனவே பின்பற்றப்படும்
நடைமுறைகளின்படி,
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு நிதியுதவி
பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு குறித்த காலத்தில் இறுதி கற்பிப்பு
மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் விடுவிக்க உரிய அறிவுரைகள் வழங்குவது குறித்த
விவரங்கள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது. பார்வை-7ல் காணும் அரசாணையின்படி
பள்ளிக் கல்வி மறுசீரமைப்பினால் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் 58 மாவட்ட கல்வி
அலுவலகங்கள் (தொடக்கக் கல்வி) ஏற்படுத்தப்பட்டுள்ளன.
2024 2025 திட்ட மதிப்பீடு
ஒதுக்கீடுகள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) பகிர்வு
செய்யப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு நிதியுதவி
பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்குக் குறித்த காலத்தில் இறுதிக்
கற்பிப்பு மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் கணக்கிடப்பட்டு விடுவிக்க
வேண்டியுள்ளதால் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) தத்தம்
ஆளுகைக்குட்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்குக் கீழ்க்காணுமாறு அறிவுரைகளை வழங்கி
இறுதிக் கற்பிப்பு மானியம் மற்றும் பராமரிப்பு மானியத்தினைக் கணக்கிட்டு
விடுவித்திட உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். அ. இறுதிக் கற்பிப்பு மானியம்
கணக்கீடு
1. சார்ந்த வட்டாரக் கல்3. பள்ளியில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் அரசால்
ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களா (அரசு மானியம் பெறும் பணியிடங்கள்) என்பதை உறுதி செய்ய
வேண்டும். அப்பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்ட அரசாணை மற்றும் இயக்குநரின்
செயல்முறைகள் ஆகியன வட்டாரக் கல்வி அலுவலரின் ஆய்வின் போது தவறாமல் கண்டறியப்பட
வேண்டும்.
4. கைத்தொழில் ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களில்
பணிபுரியும் ஆசிரியர்கள்,மாணவர்களுக்கு முறையாகப் பாடம் கற்பிக்கின்றனரா என்பதனை
உறுதி செய்தல் வேண்டும்.
5. ஒரு காலண்டர் ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்பட்டுப்
பெற்ற மானியம் சரி பார்க்கப்பட வேண்டும்.
6. வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஒன்றியம்
வாரியாக ஒரு தொகுப்பறிக்கையினையும், ஒவ்வொரு பள்ளி சார்பாக இறுதி கற்பிப்பு மானிய
அறிக்கையினை தனித்தனியாக மாவட்டக் கல்வி அலுவலருக்கு (தொடக்கக் கல்வி)
சமர்ப்பிக்கப்படல் வேண்டும். இறுதிக் கற்பிப்பு மானியத்தின் போது சரிபார்க்கப்பட
வேண்டிய ஆவணங்கள் மற்றும் விபாங்கள்.
1. அரசு நிதயுதவிபெறும் தொடக்க / நடுநிலைப்
பள்ளித் தலைமை ஆசிரியர் நியமனங்கள் பதவி உயர்வு மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகப்
பணிமூப்பு மூலம் நியமனம் செய்திருப்பின் அவர்கள் 5 ஆண்டுகள் பணி முன் அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.
2. நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கான கற்பிப்பு மானியம்
வழங்கப்படும் போது அப்பள்ளி முழு நிதியுதவியிடன் கூடிய முழுமை பெற்ற நடுநிலைப்
பள்ளியாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.வி அலுவலர்கள் தத்தம்
ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளை ஆய்வு செய்துள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
2. நால்வகைச் சான்றுகள் நடப்பு ஆண்டிற்குப் பெறப்பட்டுள்ளனவா என்பதை வட்டாரக் கல்வி
அலுவலர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனவா மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)
ஆய்வு செய்ய வேண்டும்.
3. ஒரு நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம்
உயர்த்தப்படும் போது, நிலையிறக்கம் செய்யப்பட்ட தொடக்கப் பள்ளிக்கு அரசாணை எண்.5
மற்றும் 50-இன் படி இயக்குநரால் தலைமை ஆசிரியர் பணியிடம் நிலையுயர்த்தி ஆணை
வழங்கப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
4. கைத்தொழில் ஆசிரியர்
மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேர ஆசிரியர்களா
என்பகையும் அவ்வாசிரியர்கள் மாணவர்களுக்கு முறையாக பாடம் கற்பிக்கின்றனரா
என்பதனையும் உறுதி செய்தல் வேண்டும்.
5. கைத்தொழில் ஆசிரியர் பணியிடங்கள்
நிரப்பப்பட்டிருந்தால் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்
2009. இன்படி மாணவர்களின் எண்ணிக்கை 100 க்கும் மேல் இருப்பதை உறுதி செய்து கொள்ள
வேண்டும்.
6. ஆசிரியர்களின் சேமநலநிதிக் கணக்கின் போது, வழங்கப்பட்ட தொகைகள்
அனைத்தும் இணக்கம் (Reconciliation) செய்யப்பட்டிருக்க வேண்டும். சார்நிலைக்
கருவூலத்தில் TNTC70 மூலம் வழங்கப்பட்ட தொகைக்கும், உதவி பெறும் பள்ளிகள் பெற்ற
மானியத்திற்கும் இடையில் வித்தியாசம் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆ. பராமரிப்பு மானியம் +இறுதிக் கற்பிப்பு மானியம் கணக்கிடும் பணி முடிந்த பின்னர்
பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் நிர்ணயம் செய்தல் வேண்டும். + பராமரிப்பு மானியம்
நிர்ணயிக்கும் போது, அவ்வப்போது பள்ளிக்கென வழங்கப்பட்ட சொத்துக்களில் இருந்து
கிடைக்கப்பெறும் ஆண்டு வருமானத்தையும் கணக்கில் கொள்ளல் வேண்டும்.+ பாரமரிப்பு
மானியம் பார்வை 5-ல் கண்டுள்ள அரசாணை (நிலை) எண் 119. பள்ளிக் கல்வித் (தொ.க2(2)
துறை, நாள். 29.06.2019-இன் படி கணக்கிடப்பட வேண்டும். இறுதிக் கற்பிப்பு மானியப்
பட்டியல் சரிபார்க்க மற்றும் பராமரிப்பு மானியம் வழங்க அந்தந்த மாவட்டங்களில் உள்ள
பள்ளிகளின் எண்ணிக்கைக்கேற்ப கீழ்க்காணுமாறு கால அவகாசம் வழங்கப்பட்டு தேதிகள்
நிர்ணயம் செய்யப்படுகிறது.
Post a Comment