அக்டோபர் 3-ந் தேதி ஜே.இ.இ. தேர்வு மத்திய கல்வி மந்திரி அறிவிப்பு - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Tuesday 27 July 2021

அக்டோபர் 3-ந் தேதி ஜே.இ.இ. தேர்வு மத்திய கல்வி மந்திரி அறிவிப்பு

ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ. (அட்வான்ஸ்டு) தேர்வுகள் கடந்த 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. தற்போது இந்த தேர்வை அக்டோபர் 3-ந் தேதி நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ள மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், இந்த தேர்வுகள் அனைத்தும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். SOURCE NEWS

No comments:

Post a Comment