தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனமும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Saturday 5 June 2021

தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனமும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது

கொரோனா 2-வது அலையை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தது. 


இதைத்தொடர்ந்து மாநில கல்வி வாரியத்தில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுகளையும் பல்வேறு மாநிலங்கள் ரத்து செய்து வருகின்றன. இந்த வரிசையில் தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனமும் (என்.ஐ.ஓ.எஸ்.) 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்துள்ளது. இந்த தகவலை மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று வெளியிட்டார்.

No comments:

Post a Comment