தர்மபுரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜவகர்பிரசாத் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையம் மொரப்பூரில் செயல்பட்டு வருகிறது. இங்கு 2024-2025-ம் கல்வி ஆண்டில் நடைபெற உள்ள கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கைக்கான முன்பதிவு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 2 செமஸ்டர்கள் கொண்ட இந்த பயிற்சியின் காலம் ஒரு ஆண்டாகும். பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும். இந்த பயிற்சியில் சேர www.tncuicm.com என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மொரப்பூரில் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை 04346-263529 என்ற அலுவலக தொலைபேசிஎண் மற்றும் 8056463061 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Search here
Sunday 28 April 2024
New
டிப்ளமோ படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கு முன்பதிவு
About Admin
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Admissions
Tags
Admissions
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment