அஞ்சல் துறை நடத்தும் போட்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Monday 25 July 2022

அஞ்சல் துறை நடத்தும் போட்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

அஞ்சல் துறை நடத்தும் போட்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில், வினாடி வினா மற்றும் தபால் தலை சேகரிப்பு போட்டி களில் பங்கேற்க மாணவ மாணவியர் விண்ணப்பிக் கலாம் என, அஞ்சல் துறை தெரிவித்து உள்ளது. இது குறித்து, புரம் அஞ்சல் கண்காணிப்பாளர் பாபு அறிக்கை: பள்ளி மாணவியர் காஞ்சி கோட்ட மாணவ இடையே, தபால் தலை சேகரிக்கும் ஆர்வத்தை துாண்டும். விதமாக, இந்திய அஞ்சல் துறை சார்பில் ‘தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா'


No comments:

Post a Comment