தொழிலாளர் விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கைஅமைச்சர் அவர்கள் உத்தரவு - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Tuesday 15 June 2021

தொழிலாளர் விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கைஅமைச்சர் அவர்கள் உத்தரவு



அமைப்புசாரா தொழிலாளர்களின் பதிவு மற்றும் புதுப்பித்தல், நல உதவி கோரும் விண் ணப்பங்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். 

சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணை யரக அலுவலகத்தில், துறை சார்ந்த அலுவலர் களுக்கான, பணித் திறனாய்வு கூட்டம் நேற்று நடந்தது. 


கூட்டத்திற்கு தலைமை வகித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பேசியதாவது: அமைப்புசாரா தொழிலாளர்களின் பதிவு, புதுப்பித்தல் மற்றும் நல உதவி கோரும் விண்ணப்பங்கள் மீது, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணி களை, இந்த மாதத்திற்குள் முடிக்க வேண்டும். தொழிலாளர் சட்டங்களை முறையாக செயல் படுத்த வேண்டும். 

 ╰•★★ Join Our WhatsApp ★★•╯





No comments:

Post a Comment