தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில்
உதவி பொறியாளர் பணி
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் (சிவில் பணிக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி: மத்திய அல்லது மாநில அரசின் சட்டத்தின்படி
அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பொறி
யியல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம்- (சிவில்)
மற்றும் தொழில்நுட்பம் (சிவில்) பிரிவில் முழு நேர படிப்பு
மற்றும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தக் கல்வித் தகுதிகள் அனைத்தும் 10ம் வகுப்பு/
மேல்நிலைக் கல்வி தகுதி/பட்டயம்/இளங்கலை பட்டம்
என்ற வரிசைப்படி முறைக்கேற்றவாறு அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகத்திலிருந்தோ அல்லது கல்வி நிறுவனத்தி
லிருந்தோ பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.2.2021 அன்று 21 முதல் 30க்குள்.
பிற்படுத்தப்பட்ட/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும்
சீர்மரபினர் 32க்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் 40க்குள்ளும்
இருக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை
மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.sipcot.tn.gov.in என்ற
இணையதளத்தை பார்க்கவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க
கடைசி நாள்: & 20.3.2021.


إرسال تعليق