தமிழ்நாடுதனியார் ஆசிரி யர் மன்றம் சார்பில், வரு
கின்ற ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) அன்றைய தினம் புதுக்கோட்டை சாலையில் உள்ள,
பிஷப் சுந்தரம், பிஷப் தேவதாஸ் அ ம் புரே Π ஸ் வித்யாலயா, பிஷப் சுந்தரம்
வளாகத்தில் காலை 8:30 மணி முதல்,மாலை, 4:00 மணிவரையில் நடத்த ஏற் பாடு
செய்யப்பட்டுள்ளது.
இது முற்றிலுமாக ஆசிரி யருக்கான சிறப்பு முகாம் என்பதனால்,
ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரி கள், முதுநிலை பட்டதாரி கள், உடற்கல்வி ஆசிரியர்
கள், என ஆண், பெண், இரு பாலரும் தங்களது கல்விச் சான்றுடன் கலந்துகொண்டு
வேலைவாய்ப்பு பெற லாம்.
இந்த முகாமில் பங் கேற்க வயது வரம்பில்லை. இந்த வேலை
வாய்ப்பு முகாமில் 25க்கும் மேற் பட்ட தனியார் பள்ளிகள் நேரடியாககலந்து கொண்டு
ஆசிரியர்களை தேர்வு செய் கின்றார்கள். எனவே, ஆசிரியர்கள் அதிகளவில் பங்கேற்று இம்
முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பைப்பெற லாம். இத் தகவலை தனியார் ஆசிரி யர்மன்றம்
நிர்வாகம் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது"
No comments:
Post a Comment